• முகவாயில்
  • உரும்பிராய் பற்றி
  • ஆலயங்கள்
  • பாடசாலைகள்
  • எம்மை பற்றி

நமது உரும்பிராய்

  • முகப்பு
  • உரும்பிராய் பற்றி
  • சிவகுமாரன் பற்றி
  • கடந்த கட்டுரைகள்

ஆலயங்கள் .

  • கற்பகப்பிள்ளையார்
  • கருணாகரபிள்ளையார்
  • சிவபூதநாதேஸ்வரர்
  • ஞானவைரவர்
  • காட்டு வைரவர்
  • பர்வதவர்த்தனி அம்மன்
  • காமாட்சி அம்பாள்
  • பேச்சி அம்மன்
  • சுப்பிரமணிய சுவாமி
  • ஐயப்பன் கோயில்

பாடசாலைகள் .

  • சைவத்தமிழ்
  • இந்துக் கல்லூரி
  • சந்திரோதயா
  • கத்தோலிக்க பாடசாலை

உரும்பிராய் உறவுகள்

Facebook like box for Eurumpirai.com

வந்த உறவுகள்

Counter for web

         Since June-2011

கொத்தம்பையில் தீர்த்தமாடிய சிவபூதவராயர் !..

  • Print
  • Email

நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தீர்த்தத்விழா 20.05.2012 அதாவது இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 7மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் சிவபெருமான் உமாதேவி, பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள் வீதி வலம் வந்து கோவிலின் வடக்கு திசையில் தீர்த்தத் பூஜை நடந்தது. பின்னர் தெய்வங்கள் தீர்த்தம் ஆடிய பின்பு.... 

Read more: கொத்தம்பையில் தீர்த்தமாடிய சிவபூதவராயர் !..

பூதவராயருக்கு இன்று தேரோட்டம் ..

  • Print
  • Email

நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா 19.05.2012 அதாவது இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 9 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் சிவபெருமான் உமாதேவி, பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின்............ 

Read more: பூதவராயருக்கு இன்று தேரோட்டம் ..

இன்று திருமஞ்சமும் திருவிளக்கு பூசையும்

  • Print
  • Email

இன்று சரியாக 7.00யளவில் ஆரம்பமாகிய திருவிளக்கு பூசையில் சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் திருவிளக்கு கொண்டு அன்ன நடையிட்டு வர 

Read more: இன்று திருமஞ்சமும் திருவிளக்கு பூசையும்

கொத்தம்பை சிவபூதநாதேஸ்வரர் ஆலய பெருந்திருவிழா -2012

  • Print
  • Email

நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா-2012

sivapoothanatesvarar _2012

                                                                                                        படங்களை பார்வையிட............

 

Read more: கொத்தம்பை சிவபூதநாதேஸ்வரர் ஆலய பெருந்திருவிழா -2012

அரோகரா ஒலி வானைப் பிளக்க சிவ பூதவராயருக்கு கொடியேற்றம்!

  • Print
  • Email

poothavarajar_kodiyetram_2012

நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 06.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 9:30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து......................

Read more: அரோகரா ஒலி வானைப் பிளக்க சிவ பூதவராயருக்கு கொடியேற்றம்!

நாளை கொடியேற காத்திருக்கும் சிவ பூதவராயர்

  • Print
  • Email

நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்ச்சி நிரல் 2012. 

pootvarajar

Read more: நாளை கொடியேற காத்திருக்கும் சிவ பூதவராயர்

சித்திரை மாதத்து சித்திரா பௌர்ணமியின் மகத்துவம்!

  • Print
  • Email

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப் பௌர்ணமி தினமானது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன.மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருகின்றனர்.எனினும், சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும் தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றன சிறப்பனவையாகும்.

Read more: சித்திரை மாதத்து சித்திரா பௌர்ணமியின் மகத்துவம்!

செல்வச் செழிப்பை அள்ளித் தரும் அக்ஷய திருதியை

  • Print
  • Email

நந்தன வருடம் சித்திரை மாதம் 24ஆம் திகதி; செவ்வாய்க்கிழமை அக்ஷ்ய திருதியையாகும். இந்துக்கள் தமது வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் நல்ல நாள், நட்சத்திரம் என்று பார்த்துத் தொடங்குவர். அவர்கள் செல்வச் செழிப்பை அளிக்கும் நாளாக அக்ஷய திருதியையைக் கருதுகின்றனர். அதாவது அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாள் என்றும் அந்நாளில் செய்யும் தான தருமங்கள் ஏழு பிறவிக்கும் தொடரும் என்றும் ஸ்வர்ண தானம் மிகவும் உயர்ந்தது என்றும் கருதுகின்றனர். 

Read more: செல்வச் செழிப்பை அள்ளித் தரும் அக்ஷய திருதியை

கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று!

  • Print
  • Email

 

கர வருடம் மறைந்து இன்று நந்தன புத்தாண்டு மாலை 5.46 மணிக்கு மலர்கின்றது.

பழையன கழிந்து புதியன புகுதல் என்பது போல், கடந்த கால கசப்பான அனுபவங்கள் மறைந்து இனிய ஆண்டாக மலர வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாக இருக்கின்றது.நம் நாட்டின் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த அவா இரட்டிப்பாகின்றது. ஆம், அடி மேல் அடி என்பதாகத்தானே எம்மவரின் வாழ்க்கை அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன? எம் வாழ்விலும் புது வசந்தம் வீசாதா என்று ஏங்கும் உள்ளங்கள் தாம் எத்தனை எத்தனை?

இவ்வேளை......

Read more: கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று!

Page 1 of 2

  • Start
  • Prev
  • 1
  • 2
  • Next
  • End

POWERED_BY Kanga SRI Creations!®